அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் அவன் துருவித் துருவி ஆராய்தல் (அல்லது ஒட்டுக் கேட்டல்) எனும் பாவத்துடன் (கோள் சொல்லுதல் எனும்) இன்னொரு பாவத்தையும் செய்தவனாவான். 'கோள் சொல்பவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்' என்பது நபிமொழி. (புகாரி)
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.